Friday 27 June 2014

செக்யூரிட்டி தொழிலாளர்கள் உண்ணாவிரதம் எம்.எல்.எ.தொடங்கி வைத்தார்!


திருப்பூர், ஜூன் 24-திருப்பூரில் வேலை செய்யும் செக்யூரிட்டி தொழிலாளர்கள் பணியில் பாதுகாப்பும் இல்லாமல், சொற்ப ஊதியத்தில் வேலை செய்யும்நிலையில் சட்டப்பாதுகாப்பு வழங்கக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக செவ்வாயன்று நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்துக்கு செக்யூரிட்டித் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தலைவர் க.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த உண்ணாவிரதத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார். இதில் செக்யூரிட்டி தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கவேண்டும். பல்வேறு இடங்களில் கொள்ளையர்கள், சமூக விரோதிகளால் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழப்பும், உடலுறுப்பு இழப்பும் ஏற்பட்டு வரும் நிலையில் செக்யூரிட்டி தொழிலாளர்களுக்கு ஈ.எஸ்.ஐ., பி.எப்., கிராஜூவிட்டி, போனஸ் உள்ளிட்ட சட்ட உரிமைகள், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் ஏராளமானசெக்யூரிட்டி தொழிலாளர்கள் கலந்து கொதிருப்பூர், ஜூன் 24-திருப்பூரில் வேலை செய்யும் செக்யூரிட்டி தொழிலாளர்கள் பணியில் பாதுகாப்பும் இல்லாமல், சொற்ப ஊதியத்தில் வேலை செய்யும்நிலையில் சட்டப்பாதுகாப்பு வழங்கக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.



0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)