அடிப்படை வசதிகளின்றி அவதிப்படுகிறோம்
கே.தங்கவேல் எம்.எல்.ஏ-விடம் பொதுமக்கள் முறையீடு
திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் அவர்கள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிய,மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு மாநகர பகுதிகளான ஓடக்காடு, வளையங்காடு, பாலமுருகன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு இயக்கத்தில் 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, வடக்கு மாநகர பகுதிகளில் சாலையை அகலப்படுத்துதல், சீரமைத்தல், சாக்கடையை சுத்தப்படுத்துதல், புதிய மின் கம்பம் அமைத்தல் மற்றும் முதியோர், விதவை, ஊனமுற்றோர் ஆகியோருக்கான ஓய்வூதியம், பேருந்து வசதி, ரேசன் கார்டு, ரேசன் கடை முறைகேடுகள், இலவச வீட்டுமனை பட்டா, துணை காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித்தரக்கோரி 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் மனு அளித்தனர்.
கே.தங்கவேல் எம்.எல்.ஏ-விடம் பொதுமக்கள் முறையீடு
திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் அவர்கள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிய,மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு மாநகர பகுதிகளான ஓடக்காடு, வளையங்காடு, பாலமுருகன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு இயக்கத்தில் 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, வடக்கு மாநகர பகுதிகளில் சாலையை அகலப்படுத்துதல், சீரமைத்தல், சாக்கடையை சுத்தப்படுத்துதல், புதிய மின் கம்பம் அமைத்தல் மற்றும் முதியோர், விதவை, ஊனமுற்றோர் ஆகியோருக்கான ஓய்வூதியம், பேருந்து வசதி, ரேசன் கார்டு, ரேசன் கடை முறைகேடுகள், இலவச வீட்டுமனை பட்டா, துணை காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித்தரக்கோரி 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் மனு அளித்தனர்.
0 கருத்துகள்:
Post a Comment